செய்திகள்
பாங்கு சொல்லலாம் செய்திகள்

கனடாவில் பொது இடங்களில் பாங்கு சொல்லலாம் - தடையை நீக்கியது அரசு

பாங்கு சொல்லலாம்
Published : 01st Sat, Sep 2018
கனடாவில் பொது இடங்களில் பாங்கு சொல்லலாம் - தடையை நீக்கியது அரசு

பொது இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்புவதற்கு கடந்த கால கனட அரசு தடை விதித்திருந்தது.

அதனால் கண்காட்சி மாநடுகள் நடை பெறும் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுவதாக இருந்தால் சப்தமின்றி அதான் கூறி கொள்வார்கள்

தற்போதைய கனடா அரசு இந்த தடையை நீக்கி விட்டது

இதனால் பொது இடங்களில் தொழுகை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் போது கனடா முஸ்லிம்கள் ஒலி பெருக்கியை பயன் படுத்தி பாங்கோசையை ஒலிக்க செய்கின்றனர்

இரு தினங்களுக்கு முன்னால் கனடாவில் நடை பெற்ற இஸ்லாமிய கண்காட்சி ஒன்றின் போது நாள் முழுவதும் உண்டான அனைத்து தொழுகைகளுக்கும் உரிய நேரத்தில் அதான் ஒலிபெருக்கியில் கம்பீரமாக ஒலித்ததுஇது கனட முஸ்லிம்களை மகிழ்ட்சியில் ஆழ்த்தியது

அதிகம் படிக்கப்பட்டது
Card image
லிபியாவில் நாடு
அவசியம் படியுங்கள் | 07th Sat, Sep 2019
Card image
தாஹிர் அலி(கம்பத்து)
மரண அறிவிப்பு | 26th Sun, Nov 2017
Card image
நவியான் மும்தாஜ் பேகம் (நைனா)
மரண அறிவிப்பு | 08th Wed, Feb 2017
Card image
பள்ளபட்டி முபாரக்
காணவில்லை | 12th Thu, Sep 2019
Card image
சகோதரி ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உருப்பினர் | 19th Tue, May 2020
Card image
AC யின் சரியான பயன்பாடு
தமிழ்நாடு மின்சார வாரிய | 03rd Fri, May 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*